உங்களை துரத்துவது ஒன்றேயொன்று தான்.. அது எந்த நிகழ்விலும் திருப்தி இல்லாமல் இருப்பது.. அதனால் உங்களை நீங்களே சுயபரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்..
#இரவுசிந்தனை.
#இளையவேணிகிருஷ்ணா.
என் உயிர் சுவாசத்தின் தீண்டலாக நீ என்னோடு ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின் பரபரப்புக்குகளுக்கிடையே ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக