ஒரு சிறு இளைப்பாறுதலின்
எனது நிம்மதியான நொடிகளை
இங்கே அளவற்ற சொத்துகளை
சொந்தம் கொண்டாடி
தீர்ப்பவர்களுக்கு
இந்த பிரபஞ்சம் கொடுத்ததாக
எனக்கு நினைவில்லை!
#இளையவேணிகிருஷ்ணா.
#இரவு கவிதை 🍁.
நாள்:06/01/24.
சனிக்கிழமை
நேரம் முன்னிரவு 9:30.
அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில் என் மனமும் சேர...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக