ஒரு சிறு இளைப்பாறுதலின்
எனது நிம்மதியான நொடிகளை
இங்கே அளவற்ற சொத்துகளை
சொந்தம் கொண்டாடி
தீர்ப்பவர்களுக்கு
இந்த பிரபஞ்சம் கொடுத்ததாக
எனக்கு நினைவில்லை!
#இளையவேணிகிருஷ்ணா.
#இரவு கவிதை 🍁.
நாள்:06/01/24.
சனிக்கிழமை
நேரம் முன்னிரவு 9:30.
வணக்கம் நேயர்களே 🎻🙏 இன்றைய சிறுகதை உலகம் நிகழ்ச்சியில் சூபி ஞானி கதை கீழேயுள்ள லிங்கில் கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக