இரவின் பசியை
கண்டுக் கொள்வார்
இங்கே எவரும் இல்லை...
தெரு விளக்கு மட்டும்
வெளிச்சத்தை உணவாக
இரவுக்கு அமைதியாக
ஊட்டி விட்டு
விடியும் வரை
காவல் காக்கிறது....
#இரவு கவிதை 🍁
நாள் 20/01/24.
சனிக்கிழமை.
#இளையவேணி கிருஷ்ணா
அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில் என் மனமும் சேர...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக