இரவின் பசியை
கண்டுக் கொள்வார்
இங்கே எவரும் இல்லை...
தெரு விளக்கு மட்டும்
வெளிச்சத்தை உணவாக
இரவுக்கு அமைதியாக
ஊட்டி விட்டு
விடியும் வரை
காவல் காக்கிறது....
#இரவு கவிதை 🍁
நாள் 20/01/24.
சனிக்கிழமை.
#இளையவேணி கிருஷ்ணா
அர்த்தங்களற்று பிடிபடாமல் திரிகிறது வாழ்க்கை... அதன் ருசிக்கொரு எல்லை இங்கே எவரும் அப்படி வகுத்து விட முடியாது... இங்கே எந்த ருசியும் தேவைய...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக