இரவின் பசியை
கண்டுக் கொள்வார்
இங்கே எவரும் இல்லை...
தெரு விளக்கு மட்டும்
வெளிச்சத்தை உணவாக
இரவுக்கு அமைதியாக
ஊட்டி விட்டு
விடியும் வரை
காவல் காக்கிறது....
#இரவு கவிதை 🍁
நாள் 20/01/24.
சனிக்கிழமை.
#இளையவேணி கிருஷ்ணா
வணக்கம் நேயர்களே 🎻🙏 இன்றைய சிறுகதை உலகம் நிகழ்ச்சியில் சூபி ஞானி கதை கீழேயுள்ள லிங்கில் கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக