ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

சனி, 20 ஜனவரி, 2024

இரவு கவிதை 🍁


இரவின் பசியை

கண்டுக் கொள்வார்

இங்கே எவரும் இல்லை...

தெரு விளக்கு மட்டும்

வெளிச்சத்தை உணவாக

இரவுக்கு அமைதியாக

ஊட்டி விட்டு

விடியும் வரை 

காவல் காக்கிறது....

#இரவு கவிதை 🍁

நாள் 20/01/24.

சனிக்கிழமை.

#இளையவேணி கிருஷ்ணா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஒரு நகரத்தின் பரபரப்புகளுக்கிடையே பறக்கும் பட்டாம்பூச்சியாக...

என் உயிர் சுவாசத்தின்  தீண்டலாக  நீ என்னோடு  ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின்  பரபரப்புக்குகளுக்கிடையே ...