என் தேடலும்
உன் தேடலும் ஒன்று தான்...
எனினும் நீ தள்ளி நின்று
என்னை வதைப்பதில் மட்டும்
மாறுப்பட்டு
இருப்பதில் தான்
நான் தோற்று விட்டேன்...
உன்னிடம்...
#இரவு கவிதை 🍁
நாள் 28/01/24.
ஞாயிற்றுக்கிழமை.
#இளையவேணிகிருஷ்ணா.
 இத்தனை நாள் தூரமாக நின்று வேடிக்கை பார்த்த அமைதி இன்று எந்த தயக்கமும் இல்லாமல் என் கைகளில் வேகமாக ஓடி வந்து பேரன்பு கொண்டு என்னை ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக