ஹமாஸை போல விடாமல்
உன் கண்களால் போர்
தொடுக்கிறாய்...
நானோ இஸ்ரேலை போல
பிடிவாதமாக சரணடைய மறுக்கிறேன்...
வெல்வது நீயா நானா பார்க்கலாம் பொறுத்திருந்து
எல்லாவற்றுக்கும்
அந்த காலம் தானே பதில் சொல்ல
வேண்டும்...
#இரவுகவிதை.
#இளையவேணிகிருஷ்ணா.
#இன்றையதலையங்கம்: #குற்றம் செய்தவர் யார்? கோவை சம்பவம் பற்றி பல பேர் பலவிதங்களில் குற்றம் சுமத்தினாலும் ஒரு தமிழ் சமுதாயத்தில் நெடுங்காலமா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக