ஹமாஸை போல விடாமல்
உன் கண்களால் போர்
தொடுக்கிறாய்...
நானோ இஸ்ரேலை போல
பிடிவாதமாக சரணடைய மறுக்கிறேன்...
வெல்வது நீயா நானா பார்க்கலாம் பொறுத்திருந்து
எல்லாவற்றுக்கும்
அந்த காலம் தானே பதில் சொல்ல
வேண்டும்...
#இரவுகவிதை.
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில் என் மனமும் சேர...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக