ஹமாஸை போல விடாமல்
உன் கண்களால் போர்
தொடுக்கிறாய்...
நானோ இஸ்ரேலை போல
பிடிவாதமாக சரணடைய மறுக்கிறேன்...
வெல்வது நீயா நானா பார்க்கலாம் பொறுத்திருந்து
எல்லாவற்றுக்கும்
அந்த காலம் தானே பதில் சொல்ல
வேண்டும்...
#இரவுகவிதை.
#இளையவேணிகிருஷ்ணா.
என் உயிர் சுவாசத்தின் தீண்டலாக நீ என்னோடு ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின் பரபரப்புக்குகளுக்கிடையே ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக