பட்ட மரம் என்றாவது
துளிர்க்க கூடும் என்று
நம்பிக்கையோடு
கூட்டை மட்டும்
அந்த மரத்தில் விட்டு
சென்ற பறவைகள்...
நம் தைரியத்தை சோதிக்கிறது..
#இரவுகவிதை.
#இளையவேணிகிருஷ்ணா.
நாள்:25/01/24.
அர்த்தங்களற்று பிடிபடாமல் திரிகிறது வாழ்க்கை... அதன் ருசிக்கொரு எல்லை இங்கே எவரும் அப்படி வகுத்து விட முடியாது... இங்கே எந்த ருசியும் தேவைய...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக