ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வியாழன், 25 ஜனவரி, 2024

இரவு கவிதை 🍁

 


பட்ட மரம் என்றாவது

துளிர்க்க கூடும் என்று

நம்பிக்கையோடு

கூட்டை மட்டும்

அந்த மரத்தில் விட்டு 

சென்ற பறவைகள்...

நம் தைரியத்தை சோதிக்கிறது..

#இரவுகவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:25/01/24.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

போர் நிறுத்தம்...

   இத்தனை நாள் தூரமாக நின்று  வேடிக்கை பார்த்த  அமைதி  இன்று எந்த தயக்கமும்  இல்லாமல் என் கைகளில்  வேகமாக ஓடி வந்து  பேரன்பு கொண்டு  என்னை ...