பட்ட மரம் என்றாவது
துளிர்க்க கூடும் என்று
நம்பிக்கையோடு
கூட்டை மட்டும்
அந்த மரத்தில் விட்டு
சென்ற பறவைகள்...
நம் தைரியத்தை சோதிக்கிறது..
#இரவுகவிதை.
#இளையவேணிகிருஷ்ணா.
நாள்:25/01/24.
வணக்கம் நேயர்களே 🎻🙏 இன்றைய சிறுகதை உலகம் நிகழ்ச்சியில் சூபி ஞானி கதை கீழேயுள்ள லிங்கில் கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக