இரவெனும் உணவை
மெது மெதுவாக சுவைத்து
உண்ணும் போது
அங்கே தெரு நாய்களின் கதறலில்
உணவின் சுவை குன்றியது...
#இரவு கவிதை 🍁
#இளையவேணிகிருஷ்ணா.
என் உயிர் சுவாசத்தின் தீண்டலாக நீ என்னோடு ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின் பரபரப்புக்குகளுக்கிடையே ...
தெருவாசிகளின் உணர்வோடு சேர்ந்து எழுதிய கவிதை மிக அருமை .. வாழ்த்துகள்
பதிலளிநீக்குமிகவும் மகிழ்ச்சி கலந்த நன்றிகள் 🙏
பதிலளிநீக்கு