ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

திங்கள், 22 ஜனவரி, 2024

இரவு கவிதை 🍁

 


இந்த பிரபஞ்சத்தின்

மாயா சொரூபத்தில் இருந்து

விடுபடுதல் மிக பெரிய வரம்!

விடுபடுதலின் விதியைத் தான்

தேடி ஓடிக் கொண்டே இருக்கிறோம்

மூச்சிரைக்க...

அதுவும் அகப்படாமல் 

வேடிக்கைக் காட்டி

நம்மை மகிழ்விப்பதாக நினைத்து

சோதிப்பது தான் 

மிகப் பெரிய கொடுமை..

#இரவு கவிதை 🍁

#இளையவேணிகிருஷ்ணா.

2 கருத்துகள்:

ஒரு நகரத்தின் பரபரப்புகளுக்கிடையே பறக்கும் பட்டாம்பூச்சியாக...

என் உயிர் சுவாசத்தின்  தீண்டலாக  நீ என்னோடு  ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின்  பரபரப்புக்குகளுக்கிடையே ...