பக்கங்கள்

ஞாயிறு, 14 ஜனவரி, 2024

இரவு கவிதை 🍁

 


வானத்தில் சிறகடித்து

பறந்து செல்லும்

அந்த பறவையின் சிறகசைவில்

என் வாழ்வின் பெரும் சுமையை

சுகமாக உணர்ந்து 

என் மனமும்

சிறகின்றி பறக்கிறது..

#இரவு கவிதை 🍁

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக