பக்கங்கள்

வெள்ளி, 12 ஜனவரி, 2024

இரவு கவிதை 🍁

 


தேசம் விட்டு தேசம்

எங்கோ வாழ்கிறார்கள்

ஒரு சிறு துளி ஞாபகத்தில்

தாயகத்தின் நினைவுகள் பற்றிய

தாபம் தீர்ந்து விட வேண்டும் 

என்கின்ற பேராசையோடு...

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக