இந்த பிரபஞ்சத்தின்
ஒலியை இங்கே
சூட்சம சக்தி கொண்டவர்கள்
மட்டுமே உணர முடியும்!
மற்றவர்கள் எல்லோரும்
வெளிப்புற சச்சரவுகளிலேயே
அவர்கள் காலத்தை விரயம்
செய்கிறார்கள்!
#காலைசிந்தனை
#இளையவேணிகிருஷ்ணா.
19/06/2023.
என் உயிர் சுவாசத்தின் தீண்டலாக நீ என்னோடு ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின் பரபரப்புக்குகளுக்கிடையே ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக