இந்த பிரபஞ்சத்தின்
ஒலியை இங்கே
சூட்சம சக்தி கொண்டவர்கள்
மட்டுமே உணர முடியும்!
மற்றவர்கள் எல்லோரும்
வெளிப்புற சச்சரவுகளிலேயே
அவர்கள் காலத்தை விரயம்
செய்கிறார்கள்!
#காலைசிந்தனை
#இளையவேணிகிருஷ்ணா.
19/06/2023.
வணக்கம் நேயர்களே 🎻🙏 இன்றைய சிறுகதை உலகம் நிகழ்ச்சியில் சூபி ஞானி கதை கீழேயுள்ள லிங்கில் கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக