இந்த பிரபஞ்சத்தின்
ஒலியை இங்கே
சூட்சம சக்தி கொண்டவர்கள்
மட்டுமே உணர முடியும்!
மற்றவர்கள் எல்லோரும்
வெளிப்புற சச்சரவுகளிலேயே
அவர்கள் காலத்தை விரயம்
செய்கிறார்கள்!
#காலைசிந்தனை
#இளையவேணிகிருஷ்ணா.
19/06/2023.
 இத்தனை நாள் தூரமாக நின்று வேடிக்கை பார்த்த அமைதி இன்று எந்த தயக்கமும் இல்லாமல் என் கைகளில் வேகமாக ஓடி வந்து பேரன்பு கொண்டு என்னை ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக