இந்த பிரபஞ்சத்தின்
ஒலியை இங்கே
சூட்சம சக்தி கொண்டவர்கள்
மட்டுமே உணர முடியும்!
மற்றவர்கள் எல்லோரும்
வெளிப்புற சச்சரவுகளிலேயே
அவர்கள் காலத்தை விரயம்
செய்கிறார்கள்!
#காலைசிந்தனை
#இளையவேணிகிருஷ்ணா.
19/06/2023.
அர்த்தங்களற்று பிடிபடாமல் திரிகிறது வாழ்க்கை... அதன் ருசிக்கொரு எல்லை இங்கே எவரும் அப்படி வகுத்து விட முடியாது... இங்கே எந்த ருசியும் தேவைய...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக