ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

ஞாயிறு, 18 ஜூன், 2023

என் அகங்காரத்தை அடக்கி..

 


அன்பே!

இந்த சாகரம்

நதிகளின்

சுயத்தை

விட்டபின்பே

ஏற்றுக்கொள்கிறது!

அதுபோல நீயும்

சொல்கிறாய்!

என் சுயத்தை

தொலைக்க

என் அகங்காரம்

விடவில்லை!

நீயோ என்னை

ஏற்பதாக இல்லை!

என் அகங்காரத்தை

அடக்கி என்னை

நீ ஏற்றுக்கொள்ள

கூடாதா என்ஆருயிரே!❤️💖💙💖💜💞

✍️இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஒரு நகரத்தின் பரபரப்புகளுக்கிடையே பறக்கும் பட்டாம்பூச்சியாக...

என் உயிர் சுவாசத்தின்  தீண்டலாக  நீ என்னோடு  ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின்  பரபரப்புக்குகளுக்கிடையே ...