உலகம் எப்போதும்
உலகமாகவே தன்
நிலைத் தடுமாறாமல்
பயணிக்கிறது!
நான் தான்
ஆயிரம் சஞ்சலங்களில்
மனதை செலுத்தி
இந்த பிரபஞ்சத்தின்
கழிவாக பயணிக்கிறேன்
கொஞ்சமும் இங்கிதம் இல்லாமல்...
#இரவுகவிதை.
#இளையவேணிகிருஷ்ணா.
#இன்றையதலையங்கம்: #குற்றம் செய்தவர் யார்? கோவை சம்பவம் பற்றி பல பேர் பலவிதங்களில் குற்றம் சுமத்தினாலும் ஒரு தமிழ் சமுதாயத்தில் நெடுங்காலமா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக