உலகம் எப்போதும்
உலகமாகவே தன்
நிலைத் தடுமாறாமல்
பயணிக்கிறது!
நான் தான்
ஆயிரம் சஞ்சலங்களில்
மனதை செலுத்தி
இந்த பிரபஞ்சத்தின்
கழிவாக பயணிக்கிறேன்
கொஞ்சமும் இங்கிதம் இல்லாமல்...
#இரவுகவிதை.
#இளையவேணிகிருஷ்ணா.
 இத்தனை நாள் தூரமாக நின்று வேடிக்கை பார்த்த அமைதி இன்று எந்த தயக்கமும் இல்லாமல் என் கைகளில் வேகமாக ஓடி வந்து பேரன்பு கொண்டு என்னை ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக