உலகம் எப்போதும்
உலகமாகவே தன்
நிலைத் தடுமாறாமல்
பயணிக்கிறது!
நான் தான்
ஆயிரம் சஞ்சலங்களில்
மனதை செலுத்தி
இந்த பிரபஞ்சத்தின்
கழிவாக பயணிக்கிறேன்
கொஞ்சமும் இங்கிதம் இல்லாமல்...
#இரவுகவிதை.
#இளையவேணிகிருஷ்ணா.
வணக்கம் நேயர்களே 🎻🙏 இன்றைய சிறுகதை உலகம் நிகழ்ச்சியில் சூபி ஞானி கதை கீழேயுள்ள லிங்கில் கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக