அதிகாலை நம்மை அரவணைத்துக் கொண்டு
செல்ல காத்திருக்கிறது!
நாம் உற்சாகமாக
பயணிக்கலாம் வாருங்கள்!
நேற்றைய சோகமான சுவடுகளை மறந்து!
#காலை கவிதை.
#இளையவேணிகிருஷ்ணா.
என் உயிர் சுவாசத்தின் தீண்டலாக நீ என்னோடு ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின் பரபரப்புக்குகளுக்கிடையே ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக