பல பணிகளுக்கிடையே
நான் இங்கே
உட்கார்ந்து எதையோ
கிறுக்கிக் கொண்டு
இருக்கிறேன்!
என்னை கடக்கும்
மனிதர்கள்
எனை ஓர் முட்டாள்
என்கிறார்கள்!
நானோ எனை
நேசிக்கும் ரசிகையானேன்!😊
#இளையவேணிகிருஷ்ணா.
அர்த்தங்களற்று பிடிபடாமல் திரிகிறது வாழ்க்கை... அதன் ருசிக்கொரு எல்லை இங்கே எவரும் அப்படி வகுத்து விட முடியாது... இங்கே எந்த ருசியும் தேவைய...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக