பல பணிகளுக்கிடையே
நான் இங்கே
உட்கார்ந்து எதையோ
கிறுக்கிக் கொண்டு
இருக்கிறேன்!
என்னை கடக்கும்
மனிதர்கள்
எனை ஓர் முட்டாள்
என்கிறார்கள்!
நானோ எனை
நேசிக்கும் ரசிகையானேன்!😊
#இளையவேணிகிருஷ்ணா.
வணக்கம் நேயர்களே 🎻🙏 இன்றைய சிறுகதை உலகம் நிகழ்ச்சியில் சூபி ஞானி கதை கீழேயுள்ள லிங்கில் கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக