பல பணிகளுக்கிடையே
நான் இங்கே
உட்கார்ந்து எதையோ
கிறுக்கிக் கொண்டு
இருக்கிறேன்!
என்னை கடக்கும்
மனிதர்கள்
எனை ஓர் முட்டாள்
என்கிறார்கள்!
நானோ எனை
நேசிக்கும் ரசிகையானேன்!😊
#இளையவேணிகிருஷ்ணா.
வாழ்வெனும் நெடும் பாதையில் வஞ்சிக்கப்பட்ட பலரோடும்... உண்மையான நேசத்தை கொட்டி எதையும் என்னிடம் எதிர்பாராமல் பயணிக்கும் பலரோடும் த...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக