பல பணிகளுக்கிடையே
நான் இங்கே
உட்கார்ந்து எதையோ
கிறுக்கிக் கொண்டு
இருக்கிறேன்!
என்னை கடக்கும்
மனிதர்கள்
எனை ஓர் முட்டாள்
என்கிறார்கள்!
நானோ எனை
நேசிக்கும் ரசிகையானேன்!😊
#இளையவேணிகிருஷ்ணா.
அதீத உள் தேடல், உங்களை நீங்களே நேசித்தல், எதுவாக இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் இங்கே இழப்பதற்கு நம்மிடம் எதுவும் இல்லை என்கின்ற தி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக