குடுவையில் அடைத்த பானத்திற்கு
அதை ருசிப்பவர்களுக்காக
காத்திருப்பு அவசியம்!
இங்கே கரைபுரண்டு
ஓடும் நதிக்கு
எந்தவித காத்திருப்பும் அவசியம் இல்லை!
சுதந்திரத்தின் அலாதி சுவையை
அந்த பிரவாகம் எடுத்து ஓடும்
நதியை தவிர யார் அறியக் கூடும்?
#இளையவேணிகிருஷ்ணா.
வணக்கம் நேயர்களே 🎻🙏 இன்றைய சிறுகதை உலகம் நிகழ்ச்சியில் சூபி ஞானி கதை கீழேயுள்ள லிங்கில் கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக