இறைவா!
இந்த உலக வாழ்க்கை
மாயை என்று
தெரிந்தும்
மனதின்
மாயையால்
மயங்கி இந்த
சம்சாரத்தில்
விழுகிறேன்!
என் மனமயக்கம்
அறுத்து
சம்சாரகட்டை
அவிழ்த்து
என்னை சுதந்திரமாக
உன் திருவடியில்
சேர்த்துக்கொள்ள
மாட்டாயா?💐💐💐💐💐
இளையவேணிகிருஷ்ணா.
 இத்தனை நாள் தூரமாக நின்று வேடிக்கை பார்த்த அமைதி இன்று எந்த தயக்கமும் இல்லாமல் என் கைகளில் வேகமாக ஓடி வந்து பேரன்பு கொண்டு என்னை ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக