இறைவா!
இந்த உலக வாழ்க்கை
மாயை என்று
தெரிந்தும்
மனதின்
மாயையால்
மயங்கி இந்த
சம்சாரத்தில்
விழுகிறேன்!
என் மனமயக்கம்
அறுத்து
சம்சாரகட்டை
அவிழ்த்து
என்னை சுதந்திரமாக
உன் திருவடியில்
சேர்த்துக்கொள்ள
மாட்டாயா?💐💐💐💐💐
இளையவேணிகிருஷ்ணா.
அர்த்தங்களற்று பிடிபடாமல் திரிகிறது வாழ்க்கை... அதன் ருசிக்கொரு எல்லை இங்கே எவரும் அப்படி வகுத்து விட முடியாது... இங்கே எந்த ருசியும் தேவைய...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக