காலத்தின் கைகளில்
நான் என்னை ஒரு குழந்தையாக
ஒப்படைத்து விட்டேன்!
இப்போது நான்
எந்த சுமையும் இல்லாமல்
உற்சாகமாக
பயணிக்க முடிகிறது !
#இரவு சிந்தனை ✨
#இளையவேணிகிருஷ்ணா.
அதீத உள் தேடல், உங்களை நீங்களே நேசித்தல், எதுவாக இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் இங்கே இழப்பதற்கு நம்மிடம் எதுவும் இல்லை என்கின்ற தி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக