காலத்தின் கைகளில்
நான் என்னை ஒரு குழந்தையாக
ஒப்படைத்து விட்டேன்!
இப்போது நான்
எந்த சுமையும் இல்லாமல்
உற்சாகமாக
பயணிக்க முடிகிறது !
#இரவு சிந்தனை ✨
#இளையவேணிகிருஷ்ணா.
அர்த்தங்களற்று பிடிபடாமல் திரிகிறது வாழ்க்கை... அதன் ருசிக்கொரு எல்லை இங்கே எவரும் அப்படி வகுத்து விட முடியாது... இங்கே எந்த ருசியும் தேவைய...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக