அந்த தீவோடு
நான் கொண்ட காதல்
அப்படி ஒன்றும் என்னை
ஏமாற்றி விடவில்லை!
கொஞ்சம் கடலில் கால் நனைக்க
அனுமதித்து இருக்கிறது!
#இளையவேணிகிருஷ்ணா.
 இத்தனை நாள் தூரமாக நின்று வேடிக்கை பார்த்த அமைதி இன்று எந்த தயக்கமும் இல்லாமல் என் கைகளில் வேகமாக ஓடி வந்து பேரன்பு கொண்டு என்னை ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக