அந்த தீவோடு
நான் கொண்ட காதல்
அப்படி ஒன்றும் என்னை
ஏமாற்றி விடவில்லை!
கொஞ்சம் கடலில் கால் நனைக்க
அனுமதித்து இருக்கிறது!
#இளையவேணிகிருஷ்ணா.
அர்த்தங்களற்று பிடிபடாமல் திரிகிறது வாழ்க்கை... அதன் ருசிக்கொரு எல்லை இங்கே எவரும் அப்படி வகுத்து விட முடியாது... இங்கே எந்த ருசியும் தேவைய...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக