அந்த தீவோடு
நான் கொண்ட காதல்
அப்படி ஒன்றும் என்னை
ஏமாற்றி விடவில்லை!
கொஞ்சம் கடலில் கால் நனைக்க
அனுமதித்து இருக்கிறது!
#இளையவேணிகிருஷ்ணா.
என் உயிர் சுவாசத்தின் தீண்டலாக நீ என்னோடு ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின் பரபரப்புக்குகளுக்கிடையே ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக