ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வியாழன், 8 ஜூன், 2023

வரம் எனக்கு...

 


யாரோடும் பேசாத

தனிமை...

இளவேனிற் காலத்தில் என்னை 

தீண்டும் தென்றல் ...

கடற்கரையில் 

நான் மட்டுமே இருந்து 

அலை எனது காலை தீண்டி செல்லும்

காதல்...

எந்த நேரத்திலும் நம்மை விட்டு 

விலகி செல்லும்

உறவுகளை பார்த்து

ஒரு சலனமில்லாத புன்னகை...

இவை எல்லாம் ரசிக்க

ஆழ்ந்து நேசிக்கும்

மனம்....

இது தான் தற்போதைய வரம்

எனக்கு...

#இரவுகவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஒரு நகரத்தின் பரபரப்புகளுக்கிடையே பறக்கும் பட்டாம்பூச்சியாக...

என் உயிர் சுவாசத்தின்  தீண்டலாக  நீ என்னோடு  ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின்  பரபரப்புக்குகளுக்கிடையே ...