ஏதோவொன்று என்னை
என்னையும் அறியாமல்
பயணிக்க வைக்கிறது!
அந்த வெற்றுக் கூச்சலிடம்
மட்டும் என்னை விட்டு விட்டு
நீ விலகி சென்று விடாதே என்று
அந்த ஏதோவொன்றிடம்
கெஞ்சி கூத்தாடுவதை பார்த்து
காலமே என் மீது பரிதாபமாக
பார்த்தது!
#இரவுகவிதை.
#இளையவேணிகிருஷ்ணா.
என் உயிர் சுவாசத்தின் தீண்டலாக நீ என்னோடு ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின் பரபரப்புக்குகளுக்கிடையே ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக