ஏதோவொன்று என்னை
என்னையும் அறியாமல்
பயணிக்க வைக்கிறது!
அந்த வெற்றுக் கூச்சலிடம்
மட்டும் என்னை விட்டு விட்டு
நீ விலகி சென்று விடாதே என்று
அந்த ஏதோவொன்றிடம்
கெஞ்சி கூத்தாடுவதை பார்த்து
காலமே என் மீது பரிதாபமாக
பார்த்தது!
#இரவுகவிதை.
#இளையவேணிகிருஷ்ணா.
வணக்கம் நேயர்களே 🎻🙏 இன்றைய சிறுகதை உலகம் நிகழ்ச்சியில் சூபி ஞானி கதை கீழேயுள்ள லிங்கில் கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக