ஏதோவொன்று என்னை
என்னையும் அறியாமல்
பயணிக்க வைக்கிறது!
அந்த வெற்றுக் கூச்சலிடம்
மட்டும் என்னை விட்டு விட்டு
நீ விலகி சென்று விடாதே என்று
அந்த ஏதோவொன்றிடம்
கெஞ்சி கூத்தாடுவதை பார்த்து
காலமே என் மீது பரிதாபமாக
பார்த்தது!
#இரவுகவிதை.
#இளையவேணிகிருஷ்ணா.
 இத்தனை நாள் தூரமாக நின்று வேடிக்கை பார்த்த அமைதி இன்று எந்த தயக்கமும் இல்லாமல் என் கைகளில் வேகமாக ஓடி வந்து பேரன்பு கொண்டு என்னை ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக