சில நினைவுகள்
நிழலாக நடமாடும் போது
நீ ஏன் ஒளி இழக்கிறாய்?
#இரவு கவிதை 🍁
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் 01/02/24.
வியாழக்கிழமை
விடை தெரியா கேள்வி ஒன்று பல யுகங்களாக இங்கும் அங்கும் அலைந்து திரிந்து கொண்டு இருக்கிறது என்னுள்ளே... ஒவ்வொரு முறையும் இந்த பூமியில் ந...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக