சில நினைவுகள்
நிழலாக நடமாடும் போது
நீ ஏன் ஒளி இழக்கிறாய்?
#இரவு கவிதை 🍁
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் 01/02/24.
வியாழக்கிழமை
அர்த்தங்களற்று பிடிபடாமல் திரிகிறது வாழ்க்கை... அதன் ருசிக்கொரு எல்லை இங்கே எவரும் அப்படி வகுத்து விட முடியாது... இங்கே எந்த ருசியும் தேவைய...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக