பக்கங்கள்

செவ்வாய், 23 ஜனவரி, 2024

இரவு கவிதை 🍁

 


அனைத்து கோலாகாலமும்

முடிந்த பிறகு

எஞ்சிய அமைதிக்கு

இந்த சிறு சிறு வண்ண 

விளக்குகளே

துணையாக அமைதியாக

உடன் இருக்கிறது!

#இரவு கவிதை 🍁

நாள் 23/01/24.

செவ்வாய் கிழமை.

#இளையவேணி கிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக