இந்த பிரபஞ்சத்தின்
சிருஷ்டியில் உள்ள
அத்தனை நரகங்களும்
பரிசளிக்கப்படுகிறது...
ஒரு நொடி வாழ்வின் மீது கொண்ட
வெறுப்பு நிலையில்..
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த வெறுமையோடு கூடிய பயணத்தை நான் பயணித்துக் கொண்டு இருக்கிறேன்... ஒரு ஆழ்ந்த அமைதியும் என்னோடு சத்தம் இல்லாமல் பயணிக்கிறது... நான் அந்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக