ஆழ்ந்த அமைதியும்
சில தருணங்களில் வாய்க்கும்
ஏகாந்தமும்
வாழ்வின் துளியின் இசையை
உங்களுக்கு
இனிமையாக அறிவிக்கிறது!
#சிந்தனைதுளி.
#இளையவேணிகிருஷ்ணா.
பேரன்பு கொண்ட நட்புகளே!
இனிய பொழுதாக தங்களுக்கு செல்ல வாழ்த்துக்கள் ✨☕🎉🎶🐾.
#இளையவேணிகிருஷ்ணா.
#கழுதையும் #நானும்:- *************************** அங்கே எனதருகில் ஓர் கழுதை வெகுநேரமாக என்னையே பார்த்துக் கொண்டு இருந்தது.. நான் அது ஏதோ பார...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக