ஒரு அமைதியான நதி..
யாருமற்ற தனிமையில்
ஒரு இளைப்பாறுதலின் சுகம் இங்கே
அலாதியானது...
#காலைசிந்தனை✨.
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த வெறுமையோடு கூடிய பயணத்தை நான் பயணித்துக் கொண்டு இருக்கிறேன்... ஒரு ஆழ்ந்த அமைதியும் என்னோடு சத்தம் இல்லாமல் பயணிக்கிறது... நான் அந்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக