ஒரு அமைதியான நதி..
யாருமற்ற தனிமையில்
ஒரு இளைப்பாறுதலின் சுகம் இங்கே
அலாதியானது...
#காலைசிந்தனை✨.
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில் என் மனமும் சேர...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக