ஒரு அமைதியான நதி..
யாருமற்ற தனிமையில்
ஒரு இளைப்பாறுதலின் சுகம் இங்கே
அலாதியானது...
#காலைசிந்தனை✨.
#இளையவேணிகிருஷ்ணா.
அர்த்தங்களற்று பிடிபடாமல் திரிகிறது வாழ்க்கை... அதன் ருசிக்கொரு எல்லை இங்கே எவரும் அப்படி வகுத்து விட முடியாது... இங்கே எந்த ருசியும் தேவைய...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக