குமுறும் எரிமலையின்
வெப்பம் கூட சலனப்படுத்தாது...
இறுகி போன
மனதினை பெற்ற
ஒரு சாதுவான மனிதனுக்கு...
#இரவுசிந்தனை.
நேரம் இரவு 8:40.
#இளையவேணிகிருஷ்ணா.
#இசைச்சாரல்வானொலி.
என் மீதான காதல் உணர்வுகளில் ஒரு வித மையல் கொண்டு என்னை நெருங்காதே... உன் மீதான என் பெரும் காதலின் அலையில் நீ அடித்து சென்று நடுக் க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக