குமுறும் எரிமலையின்
வெப்பம் கூட சலனப்படுத்தாது...
இறுகி போன
மனதினை பெற்ற
ஒரு சாதுவான மனிதனுக்கு...
#இரவுசிந்தனை.
நேரம் இரவு 8:40.
#இளையவேணிகிருஷ்ணா.
#இசைச்சாரல்வானொலி.
அந்த வெறுமையோடு கூடிய பயணத்தை நான் பயணித்துக் கொண்டு இருக்கிறேன்... ஒரு ஆழ்ந்த அமைதியும் என்னோடு சத்தம் இல்லாமல் பயணிக்கிறது... நான் அந்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக