குமுறும் எரிமலையின்
வெப்பம் கூட சலனப்படுத்தாது...
இறுகி போன
மனதினை பெற்ற
ஒரு சாதுவான மனிதனுக்கு...
#இரவுசிந்தனை.
நேரம் இரவு 8:40.
#இளையவேணிகிருஷ்ணா.
#இசைச்சாரல்வானொலி.
அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில் என் மனமும் சேர...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக