ஆடிக் கொண்டார்
அந்த வேடிக்கை காண
கண் ஆயிரம் வேண்டாமோ?
பிரபஞ்சத்தின் நுட்பத்தை
இங்கே எவர் அறியக் கூடும்
உன்னை தவிர சித் சபேசா!
#சிதம்பரம்
#ஆடலரசன்.
#இரவுசிந்தனை.
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த வெறுமையோடு கூடிய பயணத்தை நான் பயணித்துக் கொண்டு இருக்கிறேன்... ஒரு ஆழ்ந்த அமைதியும் என்னோடு சத்தம் இல்லாமல் பயணிக்கிறது... நான் அந்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக