ஆடிக் கொண்டார்
அந்த வேடிக்கை காண
கண் ஆயிரம் வேண்டாமோ?
பிரபஞ்சத்தின் நுட்பத்தை
இங்கே எவர் அறியக் கூடும்
உன்னை தவிர சித் சபேசா!
#சிதம்பரம்
#ஆடலரசன்.
#இரவுசிந்தனை.
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில் என் மனமும் சேர...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக