ஆடிக் கொண்டார்
அந்த வேடிக்கை காண
கண் ஆயிரம் வேண்டாமோ?
பிரபஞ்சத்தின் நுட்பத்தை
இங்கே எவர் அறியக் கூடும்
உன்னை தவிர சித் சபேசா!
#சிதம்பரம்
#ஆடலரசன்.
#இரவுசிந்தனை.
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த மர்ம வீட்டின் முற்றத்தில் எப்போதும் பசுமையான தலையாட்டிகாற்றை ரசிக்கும் மரமொன்று இருந்தது... அங்கே பல அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதாக மக்க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக