அத்தனை சச்சரவுகளும்
ஒரு வழியாக முடிந்து விட்டது!
அங்கே நான் தேடும் பேரமைதி கேட்பாரற்று கலங்கி இருக்க!
நான் அதை இழுத்து
அணைத்துக் கொண்டேன்
மிகுந்த காதலோடு !
நான் தேடிய பொக்கிஷம்
நீயல்லவா என்று!
#இரவு கவிதை 🦋
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த மர்ம வீட்டின் முற்றத்தில் எப்போதும் பசுமையான தலையாட்டிகாற்றை ரசிக்கும் மரமொன்று இருந்தது... அங்கே பல அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதாக மக்க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக