அத்தனை சச்சரவுகளும்
ஒரு வழியாக முடிந்து விட்டது!
அங்கே நான் தேடும் பேரமைதி கேட்பாரற்று கலங்கி இருக்க!
நான் அதை இழுத்து
அணைத்துக் கொண்டேன்
மிகுந்த காதலோடு !
நான் தேடிய பொக்கிஷம்
நீயல்லவா என்று!
#இரவு கவிதை 🦋
#இளையவேணிகிருஷ்ணா.
#இன்றையதலையங்கம்: #குற்றம் செய்தவர் யார்? கோவை சம்பவம் பற்றி பல பேர் பலவிதங்களில் குற்றம் சுமத்தினாலும் ஒரு தமிழ் சமுதாயத்தில் நெடுங்காலமா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக