இந்த பிரபஞ்சத்தின்
ஒலியை இங்கே
சூட்சம சக்தி கொண்டவர்கள்
மட்டுமே உணர முடியும்!
மற்றவர்கள் எல்லோரும்
வெளிப்புற சச்சரவுகளிலேயே
அவர்கள் காலத்தை விரயம்
செய்கிறார்கள்!
#காலைசிந்தனை
#இளையவேணிகிருஷ்ணா.
19/06/2023.
அந்த வெறுமையோடு கூடிய பயணத்தை நான் பயணித்துக் கொண்டு இருக்கிறேன்... ஒரு ஆழ்ந்த அமைதியும் என்னோடு சத்தம் இல்லாமல் பயணிக்கிறது... நான் அந்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக