பக்கங்கள்

வெள்ளி, 16 ஜூன், 2023

இரவு கவிதை 🍁

 


அத்தனை சச்சரவுகளும்
ஒரு வழியாக முடிந்து விட்டது!
அங்கே நான் தேடும் பேரமைதி கேட்பாரற்று கலங்கி இருக்க!
நான் அதை இழுத்து
அணைத்துக் கொண்டேன்
மிகுந்த காதலோடு !
நான் தேடிய பொக்கிஷம்
நீயல்லவா என்று!
#இரவு கவிதை 🦋
#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக