ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வெள்ளி, 30 ஜூன், 2023

விட்டு விலகி விட தோன்றாத இந்த இரவு


 ஒன்றும் எழுத வேண்டாம்!

ஒன்றும் நினைக்க வேண்டாம்!

எந்த ஒன்றினோடும் பிணைக்காமல்

எந்த மனிதரின் உணர்வுக்கும் 

பிணைக் கைதியாகாமல்

பயணிக்கும் இந்த இரவின்

தனித் தன்மை தான் 

கொஞ்சம் ஆறுதலாக

ஒட்டியும் ஒட்டாமல் என்னோடு

பயணிக்கும் இந்த தருணத்தை மட்டும்

விட்டு விலகி விட மனமில்லை எனக்கு!

#இரவுகவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மர்ம வீடு பாகம் (1)

அந்த மர்ம வீட்டின் முற்றத்தில் எப்போதும் பசுமையான தலையாட்டிகாற்றை ரசிக்கும் மரமொன்று இருந்தது... அங்கே பல அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதாக மக்க...