பல பணிகளுக்கிடையே
நான் இங்கே
உட்கார்ந்து எதையோ
கிறுக்கிக் கொண்டு
இருக்கிறேன்!
என்னை கடக்கும்
மனிதர்கள்
எனை ஓர் முட்டாள்
என்கிறார்கள்!
நானோ எனை
நேசிக்கும் ரசிகையானேன்!😊
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த மர்ம வீட்டின் முற்றத்தில் எப்போதும் பசுமையான தலையாட்டிகாற்றை ரசிக்கும் மரமொன்று இருந்தது... அங்கே பல அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதாக மக்க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக