பல பணிகளுக்கிடையே
நான் இங்கே
உட்கார்ந்து எதையோ
கிறுக்கிக் கொண்டு
இருக்கிறேன்!
என்னை கடக்கும்
மனிதர்கள்
எனை ஓர் முட்டாள்
என்கிறார்கள்!
நானோ எனை
நேசிக்கும் ரசிகையானேன்!😊
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த வெறுமையோடு கூடிய பயணத்தை நான் பயணித்துக் கொண்டு இருக்கிறேன்... ஒரு ஆழ்ந்த அமைதியும் என்னோடு சத்தம் இல்லாமல் பயணிக்கிறது... நான் அந்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக