காலத்தின் கைகளில்
நான் என்னை ஒரு குழந்தையாக
ஒப்படைத்து விட்டேன்!
இப்போது நான்
எந்த சுமையும் இல்லாமல்
உற்சாகமாக
பயணிக்க முடிகிறது !
#இரவு சிந்தனை ✨
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த மர்ம வீட்டின் முற்றத்தில் எப்போதும் பசுமையான தலையாட்டிகாற்றை ரசிக்கும் மரமொன்று இருந்தது... அங்கே பல அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதாக மக்க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக