காலத்தின் கைகளில்
நான் என்னை ஒரு குழந்தையாக
ஒப்படைத்து விட்டேன்!
இப்போது நான்
எந்த சுமையும் இல்லாமல்
உற்சாகமாக
பயணிக்க முடிகிறது !
#இரவு சிந்தனை ✨
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த வெறுமையோடு கூடிய பயணத்தை நான் பயணித்துக் கொண்டு இருக்கிறேன்... ஒரு ஆழ்ந்த அமைதியும் என்னோடு சத்தம் இல்லாமல் பயணிக்கிறது... நான் அந்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக