காலத்தின் கைகளில்
நான் என்னை ஒரு குழந்தையாக
ஒப்படைத்து விட்டேன்!
இப்போது நான்
எந்த சுமையும் இல்லாமல்
உற்சாகமாக
பயணிக்க முடிகிறது !
#இரவு சிந்தனை ✨
#இளையவேணிகிருஷ்ணா.
#இன்றையதலையங்கம்: #குற்றம் செய்தவர் யார்? கோவை சம்பவம் பற்றி பல பேர் பலவிதங்களில் குற்றம் சுமத்தினாலும் ஒரு தமிழ் சமுதாயத்தில் நெடுங்காலமா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக