உலகம் எப்போதும்
உலகமாகவே தன்
நிலைத் தடுமாறாமல்
பயணிக்கிறது!
நான் தான்
ஆயிரம் சஞ்சலங்களில்
மனதை செலுத்தி
இந்த பிரபஞ்சத்தின்
கழிவாக பயணிக்கிறேன்
கொஞ்சமும் இங்கிதம் இல்லாமல்...
#இரவுகவிதை.
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த மர்ம வீட்டின் முற்றத்தில் எப்போதும் பசுமையான தலையாட்டிகாற்றை ரசிக்கும் மரமொன்று இருந்தது... அங்கே பல அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதாக மக்க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக