உலகம் எப்போதும்
உலகமாகவே தன்
நிலைத் தடுமாறாமல்
பயணிக்கிறது!
நான் தான்
ஆயிரம் சஞ்சலங்களில்
மனதை செலுத்தி
இந்த பிரபஞ்சத்தின்
கழிவாக பயணிக்கிறேன்
கொஞ்சமும் இங்கிதம் இல்லாமல்...
#இரவுகவிதை.
#இளையவேணிகிருஷ்ணா.
ஜெயிப்பது தோற்பது பற்றி எல்லாம் நான் எப்போதும் கவலை கொண்டதில்லை! நான் ஆழ்ந்த காதலோடு நேசிக்க மறந்து இயந்திரத்தனமாக எப்போதாவது ஓடிக் கொ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக