உலகம் எப்போதும்
உலகமாகவே தன்
நிலைத் தடுமாறாமல்
பயணிக்கிறது!
நான் தான்
ஆயிரம் சஞ்சலங்களில்
மனதை செலுத்தி
இந்த பிரபஞ்சத்தின்
கழிவாக பயணிக்கிறேன்
கொஞ்சமும் இங்கிதம் இல்லாமல்...
#இரவுகவிதை.
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த வெறுமையோடு கூடிய பயணத்தை நான் பயணித்துக் கொண்டு இருக்கிறேன்... ஒரு ஆழ்ந்த அமைதியும் என்னோடு சத்தம் இல்லாமல் பயணிக்கிறது... நான் அந்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக