அதிகாலை நம்மை அரவணைத்துக் கொண்டு
செல்ல காத்திருக்கிறது!
நாம் உற்சாகமாக
பயணிக்கலாம் வாருங்கள்!
நேற்றைய சோகமான சுவடுகளை மறந்து!
#காலை கவிதை.
#இளையவேணிகிருஷ்ணா.
அதீத உள் தேடல், உங்களை நீங்களே நேசித்தல், எதுவாக இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் இங்கே இழப்பதற்கு நம்மிடம் எதுவும் இல்லை என்கின்ற தி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக