அதிகாலை நம்மை அரவணைத்துக் கொண்டு
செல்ல காத்திருக்கிறது!
நாம் உற்சாகமாக
பயணிக்கலாம் வாருங்கள்!
நேற்றைய சோகமான சுவடுகளை மறந்து!
#காலை கவிதை.
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த மர்ம வீட்டின் முற்றத்தில் எப்போதும் பசுமையான தலையாட்டிகாற்றை ரசிக்கும் மரமொன்று இருந்தது... அங்கே பல அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதாக மக்க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக