அதிகாலை நம்மை அரவணைத்துக் கொண்டு
செல்ல காத்திருக்கிறது!
நாம் உற்சாகமாக
பயணிக்கலாம் வாருங்கள்!
நேற்றைய சோகமான சுவடுகளை மறந்து!
#காலை கவிதை.
#இளையவேணிகிருஷ்ணா.
#கழுதையும் #நானும்:- *************************** அங்கே எனதருகில் ஓர் கழுதை வெகுநேரமாக என்னையே பார்த்துக் கொண்டு இருந்தது.. நான் அது ஏதோ பார...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக