அதிகாலை நம்மை அரவணைத்துக் கொண்டு
செல்ல காத்திருக்கிறது!
நாம் உற்சாகமாக
பயணிக்கலாம் வாருங்கள்!
நேற்றைய சோகமான சுவடுகளை மறந்து!
#காலை கவிதை.
#இளையவேணிகிருஷ்ணா.
#இன்றையதலையங்கம்: #குற்றம் செய்தவர் யார்? கோவை சம்பவம் பற்றி பல பேர் பலவிதங்களில் குற்றம் சுமத்தினாலும் ஒரு தமிழ் சமுதாயத்தில் நெடுங்காலமா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக