குடுவையில் அடைத்த பானத்திற்கு
அதை ருசிப்பவர்களுக்காக
காத்திருப்பு அவசியம்!
இங்கே கரைபுரண்டு
ஓடும் நதிக்கு
எந்தவித காத்திருப்பும் அவசியம் இல்லை!
சுதந்திரத்தின் அலாதி சுவையை
அந்த பிரவாகம் எடுத்து ஓடும்
நதியை தவிர யார் அறியக் கூடும்?
#இளையவேணிகிருஷ்ணா.
ஜெயிப்பது தோற்பது பற்றி எல்லாம் நான் எப்போதும் கவலை கொண்டதில்லை! நான் ஆழ்ந்த காதலோடு நேசிக்க மறந்து இயந்திரத்தனமாக எப்போதாவது ஓடிக் கொ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக