குடுவையில் அடைத்த பானத்திற்கு
அதை ருசிப்பவர்களுக்காக
காத்திருப்பு அவசியம்!
இங்கே கரைபுரண்டு
ஓடும் நதிக்கு
எந்தவித காத்திருப்பும் அவசியம் இல்லை!
சுதந்திரத்தின் அலாதி சுவையை
அந்த பிரவாகம் எடுத்து ஓடும்
நதியை தவிர யார் அறியக் கூடும்?
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த மர்ம வீட்டின் முற்றத்தில் எப்போதும் பசுமையான தலையாட்டிகாற்றை ரசிக்கும் மரமொன்று இருந்தது... அங்கே பல அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதாக மக்க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக