குடுவையில் அடைத்த பானத்திற்கு
அதை ருசிப்பவர்களுக்காக
காத்திருப்பு அவசியம்!
இங்கே கரைபுரண்டு
ஓடும் நதிக்கு
எந்தவித காத்திருப்பும் அவசியம் இல்லை!
சுதந்திரத்தின் அலாதி சுவையை
அந்த பிரவாகம் எடுத்து ஓடும்
நதியை தவிர யார் அறியக் கூடும்?
#இளையவேணிகிருஷ்ணா.
#இன்றையதலையங்கம்: #குற்றம் செய்தவர் யார்? கோவை சம்பவம் பற்றி பல பேர் பலவிதங்களில் குற்றம் சுமத்தினாலும் ஒரு தமிழ் சமுதாயத்தில் நெடுங்காலமா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக