குடுவையில் அடைத்த பானத்திற்கு
அதை ருசிப்பவர்களுக்காக
காத்திருப்பு அவசியம்!
இங்கே கரைபுரண்டு
ஓடும் நதிக்கு
எந்தவித காத்திருப்பும் அவசியம் இல்லை!
சுதந்திரத்தின் அலாதி சுவையை
அந்த பிரவாகம் எடுத்து ஓடும்
நதியை தவிர யார் அறியக் கூடும்?
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த வெறுமையோடு கூடிய பயணத்தை நான் பயணித்துக் கொண்டு இருக்கிறேன்... ஒரு ஆழ்ந்த அமைதியும் என்னோடு சத்தம் இல்லாமல் பயணிக்கிறது... நான் அந்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக