ஏதோவொன்று என்னை
என்னையும் அறியாமல்
பயணிக்க வைக்கிறது!
அந்த வெற்றுக் கூச்சலிடம்
மட்டும் என்னை விட்டு விட்டு
நீ விலகி சென்று விடாதே என்று
அந்த ஏதோவொன்றிடம்
கெஞ்சி கூத்தாடுவதை பார்த்து
காலமே என் மீது பரிதாபமாக
பார்த்தது!
#இரவுகவிதை.
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த வெறுமையோடு கூடிய பயணத்தை நான் பயணித்துக் கொண்டு இருக்கிறேன்... ஒரு ஆழ்ந்த அமைதியும் என்னோடு சத்தம் இல்லாமல் பயணிக்கிறது... நான் அந்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக