சுயங்கள் எப்போதும்
எந்தவித சாயங்களை பூசிக் கொண்டும் அலைவதில்லை !
சொல்லப்போனால்
சாயங்களின் தேவைகளே
அதற்கு இல்லை!
இப்படி தான் நான்
என்னை அடையாளப்படுத்திக் கொண்டு அலையும் போது
அங்கே பல வண்ணங்கள் பரிதாபமாக பார்க்கிறது!
#இரவுகவிதை.
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த வெறுமையோடு கூடிய பயணத்தை நான் பயணித்துக் கொண்டு இருக்கிறேன்... ஒரு ஆழ்ந்த அமைதியும் என்னோடு சத்தம் இல்லாமல் பயணிக்கிறது... நான் அந்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக