சுயங்கள் எப்போதும்
எந்தவித சாயங்களை பூசிக் கொண்டும் அலைவதில்லை !
சொல்லப்போனால்
சாயங்களின் தேவைகளே
அதற்கு இல்லை!
இப்படி தான் நான்
என்னை அடையாளப்படுத்திக் கொண்டு அலையும் போது
அங்கே பல வண்ணங்கள் பரிதாபமாக பார்க்கிறது!
#இரவுகவிதை.
#இளையவேணிகிருஷ்ணா.
அதீத உள் தேடல், உங்களை நீங்களே நேசித்தல், எதுவாக இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் இங்கே இழப்பதற்கு நம்மிடம் எதுவும் இல்லை என்கின்ற தி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக