அந்த தீவோடு
நான் கொண்ட காதல்
அப்படி ஒன்றும் என்னை
ஏமாற்றி விடவில்லை!
கொஞ்சம் கடலில் கால் நனைக்க
அனுமதித்து இருக்கிறது!
#இளையவேணிகிருஷ்ணா.
#இன்றையதலையங்கம்: #குற்றம் செய்தவர் யார்? கோவை சம்பவம் பற்றி பல பேர் பலவிதங்களில் குற்றம் சுமத்தினாலும் ஒரு தமிழ் சமுதாயத்தில் நெடுங்காலமா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக