ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

செவ்வாய், 20 ஜூன், 2023

நான் விடை பெறும் போது...

 

நான் யார் என்று

உணரும் போது

அந்த நான் விடைபெறுகிறது!

விடை பெறும் போது

அதை பயத்தினால்

மீண்டும் அரவணைத்துக் கொள்கிறேன்...

அதனோடு சூட்சமமாக மாயையும் எனை

இறுக அணைத்துக் கொள்கிறது!

இங்கே சம்சார தாபத்தின்

தன்மையின் வாசத்தை

என்னில் இருந்து பிரிக்க

போராடும் தருணத்தின் வலியை இங்கே யார் அறியக் கூடும்?

#இசைச்சாரல்வானொலி.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மர்ம வீடு பாகம் (1)

அந்த மர்ம வீட்டின் முற்றத்தில் எப்போதும் பசுமையான தலையாட்டிகாற்றை ரசிக்கும் மரமொன்று இருந்தது... அங்கே பல அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதாக மக்க...