ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

ஞாயிறு, 18 ஜூன், 2023

என் அகங்காரத்தை அடக்கி..

 


அன்பே!

இந்த சாகரம்

நதிகளின்

சுயத்தை

விட்டபின்பே

ஏற்றுக்கொள்கிறது!

அதுபோல நீயும்

சொல்கிறாய்!

என் சுயத்தை

தொலைக்க

என் அகங்காரம்

விடவில்லை!

நீயோ என்னை

ஏற்பதாக இல்லை!

என் அகங்காரத்தை

அடக்கி என்னை

நீ ஏற்றுக்கொள்ள

கூடாதா என்ஆருயிரே!❤️💖💙💖💜💞

✍️இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மர்ம வீடு பாகம் (1)

அந்த மர்ம வீட்டின் முற்றத்தில் எப்போதும் பசுமையான தலையாட்டிகாற்றை ரசிக்கும் மரமொன்று இருந்தது... அங்கே பல அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதாக மக்க...