பனிக் குடம் உடைந்து
உயிர் ஜனிப்பதை
கொண்டாடி தீர்க்கிறோம்
இங்கே...
அந்த கொண்டாட்டத்தின்
துயரம் இங்கே
சம்சாரம் எனும் காட்டில்
அலைந்து திரியும் கொடுமை
இங்கே எவர் அறியக் கூடும்?
#சம்சாரமெனும்காடு.
#இளையவேணிகிருஷ்ணா.
#இன்றையதலையங்கம்: #குற்றம் செய்தவர் யார்? கோவை சம்பவம் பற்றி பல பேர் பலவிதங்களில் குற்றம் சுமத்தினாலும் ஒரு தமிழ் சமுதாயத்தில் நெடுங்காலமா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக