பனிக் குடம் உடைந்து
உயிர் ஜனிப்பதை
கொண்டாடி தீர்க்கிறோம்
இங்கே...
அந்த கொண்டாட்டத்தின்
துயரம் இங்கே
சம்சாரம் எனும் காட்டில்
அலைந்து திரியும் கொடுமை
இங்கே எவர் அறியக் கூடும்?
#சம்சாரமெனும்காடு.
#இளையவேணிகிருஷ்ணா.
 இத்தனை நாள் தூரமாக நின்று வேடிக்கை பார்த்த அமைதி இன்று எந்த தயக்கமும் இல்லாமல் என் கைகளில் வேகமாக ஓடி வந்து பேரன்பு கொண்டு என்னை ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக