பனிக் குடம் உடைந்து
உயிர் ஜனிப்பதை
கொண்டாடி தீர்க்கிறோம்
இங்கே...
அந்த கொண்டாட்டத்தின்
துயரம் இங்கே
சம்சாரம் எனும் காட்டில்
அலைந்து திரியும் கொடுமை
இங்கே எவர் அறியக் கூடும்?
#சம்சாரமெனும்காடு.
#இளையவேணிகிருஷ்ணா.
வாழ்வெனும் நெடும் பாதையில் வஞ்சிக்கப்பட்ட பலரோடும்... உண்மையான நேசத்தை கொட்டி எதையும் என்னிடம் எதிர்பாராமல் பயணிக்கும் பலரோடும் த...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக