யாரது என்று
கேட்கிறார்கள்...
அறையின்
உள்ளிருந்துக் கொண்டே ..
அந்த ஒற்றை கேள்விக்கான
பதிலை தான்
நானும் தேடி அலைகிறேன்
என்று எவரேனும்
அவரிடம் கொஞ்சம்
சொல்லி விடுங்கள்..
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில் என் மனமும் சேர...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக