யாரது என்று
கேட்கிறார்கள்...
அறையின்
உள்ளிருந்துக் கொண்டே ..
அந்த ஒற்றை கேள்விக்கான
பதிலை தான்
நானும் தேடி அலைகிறேன்
என்று எவரேனும்
அவரிடம் கொஞ்சம்
சொல்லி விடுங்கள்..
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த வெறுமையோடு கூடிய பயணத்தை நான் பயணித்துக் கொண்டு இருக்கிறேன்... ஒரு ஆழ்ந்த அமைதியும் என்னோடு சத்தம் இல்லாமல் பயணிக்கிறது... நான் அந்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக