பெரும் வாழ்வியல்
போராட்டங்களுக்கிடையே
கொஞ்சம்
ஆசுவாசப்படுத்திக் கொள்ள
இரவில் கண் சிமிட்டி
கூட்டமாக என் வரவை
எதிர்நோக்கி காத்திருக்கும்
இந்த நட்சத்திர ரசிகைகளே
என் இரவின் பொக்கிஷம்...
#இரவுகவிதை.
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த மர்ம வீட்டின் முற்றத்தில் எப்போதும் பசுமையான தலையாட்டிகாற்றை ரசிக்கும் மரமொன்று இருந்தது... அங்கே பல அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதாக மக்க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக