என்ன
நீ துயரப்படுகிறாயா என்று அதிசயித்து கேட்டது
காலம் என்னை...
இல்லை இல்லை
அந்த உணர்வு எப்படி
இருக்கும் என்று
கொஞ்சம் அனுபவித்து பார்க்கிறேன் என்றேன்
கொஞ்சம் புன்னகைத்து...
#இளையவேணிகிருஷ்ணா.
விடை தெரியா கேள்வி ஒன்று பல யுகங்களாக இங்கும் அங்கும் அலைந்து திரிந்து கொண்டு இருக்கிறது என்னுள்ளே... ஒவ்வொரு முறையும் இந்த பூமியில் ந...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக