என்ன
நீ துயரப்படுகிறாயா என்று அதிசயித்து கேட்டது
காலம் என்னை...
இல்லை இல்லை
அந்த உணர்வு எப்படி
இருக்கும் என்று
கொஞ்சம் அனுபவித்து பார்க்கிறேன் என்றேன்
கொஞ்சம் புன்னகைத்து...
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த மர்ம வீட்டின் முற்றத்தில் எப்போதும் பசுமையான தலையாட்டிகாற்றை ரசிக்கும் மரமொன்று இருந்தது... அங்கே பல அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதாக மக்க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக