ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

திங்கள், 26 டிசம்பர், 2022

மழலையின் நிலையில்

 

அன்று பிறந்த குழந்தைக்கு

எவ்வித சஞ்சலங்களும்

இல்லை...

எண்ணங்களே இல்லை..

பிறகெப்படி சஞ்சலங்கள்

தோன்றக் கூடும்..

நான் அத்தகைய நிலையில்

இருக்கும் ஒரு நாளை

ஒரேயோரு நாளை

எதிர்பார்த்து ஏங்கி

தவிக்கிறேன்...

தவித்த நொடிகள் கூட

என் நிலைமையை புரிந்து

கலங்கியது...

#இளையவேணிகிருஷ்ணா.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சாலையோர புழுதியில் நனைந்த ஓவியம்...

 அந்த பிரமாண்டமான வீட்டில்  வாழ்ந்து கொண்டு  இருப்பவர் சில நாட்களில்  உற்சாகம் இழந்து  அவர் தாம் பார்த்து பார்த்து கட்டிய  அந்த வீட்டில்  உள...