பூவிதழ் கன்னத்தில்
அன்று நான் இட்ட
முத்தத்தை
இங்கே இன்றும்
நான் உணர்கிறேன்...
முத்தம் வாங்கிய
உன் கன்னம் இன்னும்
இன்னும் சிவந்து தான்
போகிறது...
நான் இட்ட முத்தத்தை
நினைத்து..
நீ அதை உணர்கிறாயா
சொல்லாயோ
என் காதல் கிளியே...
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த ஏதோவொரு தேடலில் தான் நான் தொலைந்து போய் இருக்க வேண்டும்... ஒரு முறை அந்த வழியில் சென்றதற்காக இவ்வளவு பெரிய தண்டனை வேண்டாம் என்று ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக