பூவிதழ் கன்னத்தில்
அன்று நான் இட்ட
முத்தத்தை
இங்கே இன்றும்
நான் உணர்கிறேன்...
முத்தம் வாங்கிய
உன் கன்னம் இன்னும்
இன்னும் சிவந்து தான்
போகிறது...
நான் இட்ட முத்தத்தை
நினைத்து..
நீ அதை உணர்கிறாயா
சொல்லாயோ
என் காதல் கிளியே...
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த மர்ம வீட்டின் முற்றத்தில் எப்போதும் பசுமையான தலையாட்டிகாற்றை ரசிக்கும் மரமொன்று இருந்தது... அங்கே பல அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதாக மக்க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக