போதை கணங்கள்
விடை பெற்ற
அந்த தருணத்தின்
அடுத்த நொடியில்
நான் ஞானியாகி பயணிக்கிறேன்
இந்த பிரபஞ்சம் எனும்
கவித்துவமான படைப்போடு
#இளையவேணிகிருஷ்ணா.
#இன்றையதலையங்கம்: #குற்றம் செய்தவர் யார்? கோவை சம்பவம் பற்றி பல பேர் பலவிதங்களில் குற்றம் சுமத்தினாலும் ஒரு தமிழ் சமுதாயத்தில் நெடுங்காலமா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக