நிம்மதியை யாசித்து
இரவெனும்
வேள்வித் தீயில்
உன் நினைவுகளை
ஆகூதி செய்து
என்னை கொஞ்சம்
ஆசுவாசப்படுத்திக் கொள்கிறேன்
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த மர்ம வீட்டின் முற்றத்தில் எப்போதும் பசுமையான தலையாட்டிகாற்றை ரசிக்கும் மரமொன்று இருந்தது... அங்கே பல அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதாக மக்க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக