நிம்மதியை யாசித்து
இரவெனும்
வேள்வித் தீயில்
உன் நினைவுகளை
ஆகூதி செய்து
என்னை கொஞ்சம்
ஆசுவாசப்படுத்திக் கொள்கிறேன்
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த ஏதோவொரு தேடலில் தான் நான் தொலைந்து போய் இருக்க வேண்டும்... ஒரு முறை அந்த வழியில் சென்றதற்காக இவ்வளவு பெரிய தண்டனை வேண்டாம் என்று ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக