நிம்மதியை யாசித்து
இரவெனும்
வேள்வித் தீயில்
உன் நினைவுகளை
ஆகூதி செய்து
என்னை கொஞ்சம்
ஆசுவாசப்படுத்திக் கொள்கிறேன்
#இளையவேணிகிருஷ்ணா.
#இன்றையதலையங்கம்: #குற்றம் செய்தவர் யார்? கோவை சம்பவம் பற்றி பல பேர் பலவிதங்களில் குற்றம் சுமத்தினாலும் ஒரு தமிழ் சமுதாயத்தில் நெடுங்காலமா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக